தமிழ் சிறுகதைகள்...
இரண்டு ஜெயகாந்தன் கதைகள் சமீபகால [நல்ல] திரைப்படங்கள் இரண்டிற்கு "inspiration"ஆக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி”யில் வரும் ஆண்டிக்கும் பிதாமகனின் சித்தனுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கன்றன. அதேபோல “ட்ரெடில்” கதையில் வரும் ப்ரிண்டிங் ப்ரெஸ், ”தவமாய் தவமிருந்து” திறைப்படத்தை நினைவு படுத்தியது.
நான்கு படைப்புகளுமே எனக்கு மிகவும் பிடித்தவை.
By the way, புதுமைப்பித்தனின் “கடவுளும் கந்தசாமி பிள்ளையும்” கதை "Magic Realism" வகையை சார்ந்ததா?