Saturday, June 14, 2008

காலங்கள் மாறலாம்...

கமலஹாஸன் நேற்று TV நேர்க்காணல் ஒன்றில் தனக்கு பிடித்த தமிழ் படங்கள் மிக குறைவே என்று கூறினார். ஏன் என்றால் மிகக்குறைவான படங்களே காலங்களைக் கடந்து இன்றும் அதே பொலிவுடன் திகழுகின்றன என்றார். பாலுமஹேந்த்ராவின் சில படங்களை உதாரணமாக சுட்டிக்காட்டினார்.

“Ability to stand the test of time" என்பது தான் ஒரு படைப்பின் சிறப்புக்கான அளவுகோளா என்று கேட்கலாம். அந்த விவாதம் வேறொரு நாள்.

காலத்தைக்கடந்து இன்றும் மங்காப் பொலிவுடன் விளங்கும் சில படைப்புகளைப் பற்றி இப்போது.

“அந்த நாள்” திரைப்படம் எனது அந்தப் பட்டியலில் முதல் இடம். பாடல் நாடகங்களை கேமராவில் படம் பிடித்து திரைப்படம் என்று விற்ற காலத்தில் screenplay, characterization போன்றவற்றை தமிழ் திரை உலகிற்கு புதுமையான முறையில் அறிமுகம் செய்து வைத்த படம். பாடத்தெரிந்த, மோசமான நடிகர்கள் இருந்தால் போதும் என்பதை மாற்றி, நடிப்புக்கும் கதாப்பாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்த படம். சிவாஜி, பண்டரி பாய் நடிப்பு ஓஹோ. மற்ற உப கதாப்பாத்திர நடிகர்களும் அற்புதம். எஸ். பாலச்சந்தர் தமிழ் நாட்டின் ஆர்சன் வெல்ஸ்; ”அந்த நாள்” சிடிசன் கேன் போன்றதொரு புரட்சிப்படம்.

முருகன் லெண்டிங் லைப்ரரியில் “பாரதியார் கதைகள்” என்ற புத்தகத்தை தேடிக் கண்டுபிடித்தேன். அதைத் தேடுவதற்காக போகவில்லை. வேறு ஏதோ புத்தகத்தைத் தேடும்போது இது அகப்பட்டது. லெண்டிங் லைப்ரரிகளில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் unorganized bookshelves. தேடினால் மட்டுமே பிடித்தவை கிடைக்க வாய்ப்பு. And half the fun is in the hunt.

”பாரதியார் கதைகள்” புத்தகத்தில் ”ஆறில் ஒரு பங்கு” என்று ஒரு கதை. இந்திய சுதந்திரப் போராட்டத்தை backdropஆக கொண்டு எழுதப்பட்ட ஒரு காதல் கதை. என்ன அற்புதமான சித்தரிப்பு! First Person narrativeஆக சொல்லப்படும் இந்த கதையின் கதாநாயகனிடம் பாரதியின் குணாதிசயங்கள் நிறையவே உள்ளன. "காத்திருப்பேனோடீ... இதுபார் கன்னத்து முத்தம் ஒன்று” என்று எழுதியவர் எவ்வளவு பெரிய romanticஆக இருந்திருக்க வேண்டும். அது தான் இந்த கதையிலும் வெளிப்படுகிறது. பாரதியார் காலத்தை கடந்த ஒரு ஜீனியஸ் என்பதை எனக்கு மறுபடி நிரூபித்த கதை இது.

While "standing the test of time" may not be the only quality of greatness, when a piece of creative work manages to do that so well, it does automatically become great.

அந்த மாத்திரத்தில் சந்தேகம் இல்லை.

தமிழ் சிறுகதைகள்...

இரண்டு ஜெயகாந்தன் கதைகள் சமீபகால [நல்ல] திரைப்படங்கள் இரண்டிற்கு "inspiration"ஆக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி”யில் வரும் ஆண்டிக்கும் பிதாமகனின் சித்தனுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கன்றன. அதேபோல “ட்ரெடில்” கதையில் வரும் ப்ரிண்டிங் ப்ரெஸ், ”தவமாய் தவமிருந்து” திறைப்படத்தை நினைவு படுத்தியது.

நான்கு படைப்புகளுமே எனக்கு மிகவும் பிடித்தவை.

By the way, புதுமைப்பித்தனின் “கடவுளும் கந்தசாமி பிள்ளையும்” கதை "Magic Realism" வகையை சார்ந்ததா?

Sunday, February 03, 2008

Meet Kuku...

Monday, January 14, 2008

Flute

Today, after a very long hiatus, I took the flute out and played the only set of notes that I can readily play. She, as expected, demanded that I give the new toy to her. I handed it over. She positioned it awkwardly in her lips and tried to imitate me. Then gave it back to me and signaled that I play again.

I did.

As the tune went past the first few notes, she started a sort of slow dance and continued on till the music ended. So far I haven't seen her dance like that - slowly, trying to maintain synchrony with the slow music. As she danced, she was nodding towards her mother with raised eyebrows as if to say that she appreciates the music and expecting the nod back in appreciation of it.

It was such a moment.

Tuesday, December 04, 2007

Murali

Murali has this to say about his ex-captain Arjuna Ranatunga...

Q: Who was the most influential person in your cricket career?
Murali: Arjuna as my first captain and he did a lot of things for me. During the difficult times in Australia he protected me a lot. If he had not be as strong as he was I may not have broken the record today.


[From cricinfo]

Arjuna will have tears in his eyes... He's earned it...

Monday, December 03, 2007

Osman Samiuddin

Even in a simple bulletin detailing out the day's events, Osman Samiuddin shows his class. One of the few good writers at Cricinfo and very few good ones around the world.

By the way, the breed of cricket writers is growing (and the good ones diminishing) at a rapid pace.

Friday, November 30, 2007

Laxman, then Ganguly

It should be Laxman, then Ganguly. Not the other way round like it is now.

Laxman is a better stroke player. Ganguly can shepherd the tail better.

So...

Update: Following my expert opnion, in the test match that is happening, Ganguly has been sent ahead of Tendulkar in the second innings.

BSNL

I did not pay the bill on time for BSNL last month. After a while, all outgoing calls were blocked. Talked to a few people around and they said it might be a big hassle to get things working again.

After some delay and worrying about the consequences, I thought of taking corrective action. As a start, I decided I will pay the bill. I went to the automated BSNL pay station and paid the bill.

Next day, was discussing with my wife on how to go about requesting that the facility be turned-on again. How can I bring things back to normal with our telephone. Etc, etc.

Lakshmi said she will just check anyway if we are able to make outgoing calls now. Only if we are not able to, we need to do something.

I laughed. We paid the bill last night. Do you really think there is some magical program that runs overnight and releases all lines checking if we have paid the bill. That too, when we have paid it this late?

She tried calling. And she got through.

Yes, BSNL.

Wednesday, November 28, 2007

Kirsten and Prasad

It is quite ironical that there is the possibility of Gary Kirsten and Venkatesh Prasad together being coaches for the Indian team in the near future.  Gary Kirsten was once Venkatesh Prasad's bunny (atleast according to Prasad) when the latter was one of India's top seamers.  :-)

Monday, November 26, 2007

Tata's 1 Lakh Car

The 1 Lakh Car had to create all this buzz. For a car maker, targeting the 2-Wheeler market in India must well and truly be a remarkable idea. The concept has a few other things going for it too. Like the "gearlessness" and supposed fuel-efficiency. All of this is pretty much in-sync with what the today's Indian Bajaj Scooter owner is looking for to upgrade to.

But, they say they have a "high-end" variant of this car with power windows. Who would want a "high-end" "cheap" car with power windows?